×

சென்னை துறைமுகம் அருகே கண்டெய்னர் லாரி ஓட்டுநர்களை கத்தியால் வெட்டி செல்போன், பணம் பறிப்பு..!!

சென்னை: சென்னை துறைமுகம் அருகே கண்டெய்னர் லாரி ஓட்டுநர்களை கத்தியால் வெட்டி செல்போன், பணம் பறிக்கப்பட்டது. லாரி ஓட்டுநர்களை கத்தியால் வெட்டி செல்போன், பணம் பறித்த முகேஷ், பரத், யுவராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 8 செல்போன், இருசக்கர வாகனம், நகைகள் ஆகியவற்றை போலீஸ் மீட்டது.

The post சென்னை துறைமுகம் அருகே கண்டெய்னர் லாரி ஓட்டுநர்களை கத்தியால் வெட்டி செல்போன், பணம் பறிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai port ,CHENNAI ,Mukesh ,Bharat ,Yuvraj ,Dinakaran ,
× RELATED துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை...