×

தூத்துக்குடி எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ.7 கோடி வரை விற்பனை

பொங்கல் பண்டிகை: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ.7 கோடி வரை விற்பனையானது. மலபாரி, பிட்டெல், சிரோகி, தலைச்சேரி, ஜம்னாபாரி, ஹைதராபாத் ரக காது என அணிவகுத்த பல்வேறு வகைகளைச் சேர்ந்த வெளிமாநில ஆடுகள்; 10 கிலோ எடை கொண்ட நாட்டு ரக ஆடுகள் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது.

The post தூத்துக்குடி எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ.7 கோடி வரை விற்பனை appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Ettayapuram ,Pongal festival ,Jamnabari ,Hyderabad ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...