×

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4 ஆவது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை

டெல்லி: மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஜன.18 ஆம் தேதி ஆஜராக டெலி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4 ஆவது முறையாக சம்மன் அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது. 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

The post அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4 ஆவது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Samman ,Arvind Kejriwal ,Delhi ,Summon Enforcement Department ,Chief Minister ,Summon ,Dinakaran ,
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...