×

ஆரணி மாட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஆரணி அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு தேப்பனந்தல் மாட்டு சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை என கூறப்பட்டுள்ளது. ரூ.3 கோடிக்கு வியாபாரம் நடையப்பெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post ஆரணி மாட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Arani Cattle Market ,Thiruvannamalai ,Theppnandal cattle market ,Pongal festival ,Arani, Thiruvannamalai ,
× RELATED 10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு...