×

பொங்கல் பண்டிகையை ஒட்டி உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை காரணாமாக உள்நாட்டு கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிச்சியடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சிகுள்ளாகினர்.

The post பொங்கல் பண்டிகையை ஒட்டி உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,CHENNAI ,Thoothukudi ,Madurai ,Trichy ,Goa ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...