×

மங்கோலியா நாட்டில் பனிக்குவியலில் கார் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

மங்கோலியா: மங்கோலியாவின் சுக்பாதர் மாகாண நெடுஞ்சாலையில் இருந்த பனிக்குவியலில் சிக்கிய காரில் பயணித்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். கடந்த சில நாட்களாக அந்நாட்டில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் காணும் இடமெல்லாம் பனிக்குவியலாக காட்சி அளிக்கின்றன.

The post மங்கோலியா நாட்டில் பனிக்குவியலில் கார் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Mongolia ,Sukhbaatar ,highway ,
× RELATED கம்பம் புறவழிச் சாலைகளில் பழுதான...