×

புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட மக்களுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

சென்னை: புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட மக்களுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர், டியூப் ஆகியவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது. பழைய பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது.

The post புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட மக்களுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Pollution Control Board ,CHENNAI ,Bogi ,
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...