×

இந்தியாவின் மிக நீளமான ‘அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி நவ சேவா அடல்’ கடல் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் ரூ.17,840 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான ‘அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி நவ சேவா அடல்’ கடல் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மும்பையையும், நவி மும்பையையும் இணைக்கும் மிக நீளமான அடல் சேது பாலம் கடலுக்குள் 22 கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவின் மிக நீளமான ‘அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி நவ சேவா அடல்’ கடல் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,India ,Atal ,Savari ,Seva Adal ,Mumbai ,Modi ,Vajbhai Savari Nava Seva Adal ,Navi Mumbai ,Atal Bihari Vajbai Savari Nava Seva Adal ,Dinakaran ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி