×

மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 எம்.பி.க்கள் உரிமை மீறல் குழு முன்பு ஆஜர்

டெல்லி: மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 எம்.பி.க்கள் உரிமை மீறல் குழு முன்பு ஆஜர் ஆகினர். காங்கிரஸ் எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜெயக்குமார், அப்துல் காலித் ஆகியோர் உரிமை மீறல் குழு முன்பு ஆஜராகினர். 3 எம்.பி.க்களும் உரிமை மீறல் குழு முன்பு ஆஜராகி வருத்தம் தெரிவித்தனர்.

The post மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 எம்.பி.க்கள் உரிமை மீறல் குழு முன்பு ஆஜர் appeared first on Dinakaran.

Tags : 3 ,M. ,Delhi ,MLA ,M. B. ,Vasant ,Jayakumar ,Abdul Khalid ,Rights Violation Group ,Dinakaran ,
× RELATED பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மஜத...