×

பிரேசில் உலக காதுகேளாதோர் விளையாட்டு போட்டிக்கு நிதியுதவி அளித்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் நீதிபதி பாராட்டு

சென்னை: பிரேசில் உலக காதுகேளாதோர் விளையாட்டு போட்டிக்கு நிதியுதவி அளித்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 காது கேளாத சிறுவர்களை அனுப்ப ரூ.25 லட்சம் தமிழ்நாடு அரசு நிதியுதவி அளித்தது.

The post பிரேசில் உலக காதுகேளாதோர் விளையாட்டு போட்டிக்கு நிதியுதவி அளித்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் நீதிபதி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : ICOURT ,TAMIL NADU ,BRAZIL WORLD DEAF SPORTS ,Chennai ,government of Tamil Nadu ,Brazil World Deaf Sports Competition ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...