×

சென்னை வேளச்சேரியில் ஐ.டி. நிறுவன ஊழியர் நாச்சியம்மாள் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை வேளச்சேரியில் ஐ.டி. நிறுவன ஊழியர் நாச்சியம்மாள் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நாச்சியம்மாள் தனது தாயாருடன் சொந்த ஊரான உடுமலைப்பேட்டை சென்றிருந்தபோது மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

The post சென்னை வேளச்சேரியில் ஐ.டி. நிறுவன ஊழியர் நாச்சியம்மாள் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nachiammal ,Udumalaipet ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!