கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே நள்ளிரவு கூரை வீடு தீ பிடித்து எரிந்ததில் தம்பதி உயிரிழந்துள்ளனர். மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் வீட்டில் தூங்கிகொண்டிருந்த வயதான தம்பதி சீனிவாசன் – அகிலாண்டம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
The post கச்சிராயபாளையம் அருகே நள்ளிரவு கூரை வீடு தீ பிடித்து எரிந்ததில் தம்பதி உயிரிழப்பு appeared first on Dinakaran.