தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மத்தியக் குழுவினர் 2ஆம் கட்ட ஆய்வு நடத்துகின்றனர். தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொள்கிறது.
The post மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மத்தியக் குழுவினர் 2ஆம் கட்ட ஆய்வு appeared first on Dinakaran.