×

நாகர்கோவில் அருகே பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாஜக பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமார் கைது

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாஜக பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நாஞ்சில் ஜெயக்குமார் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

The post நாகர்கோவில் அருகே பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாஜக பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமார் கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Nanjil Jayakumar ,Nagercoil ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...