×

இந்தியாவில் புதிதாக 514 பேருக்கு கொரோனா உறுதி: 3 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ள நிலையில் புதிதாக 514 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 514 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,422ஆக உள்ளது. மகாராஷ்டிராவில் 2 பேரும், கர்நாடகாவில் ஒருவரும் என 3 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் புதிதாக 514 பேருக்கு கொரோனா உறுதி: 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : New Delhi ,India ,Union Ministry of Health ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு