×

நீண்டகாலமாக சிறையிலுள்ள எஸ்.ஏ.பாஷா, ஜாகிர் உசேன் உள்ளிட்டோருக்கு 3 மாத பரோல் நீட்டிப்பு

சென்னை: நீண்டகாலமாக சிறையிலுள்ள எஸ்.ஏ.பாஷா, ஜாகிர் உசேன், சாகுல் ஹமீது, விஜயன், பூரி கமல் ஆகியோருக்கு 3 மாத பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 கைதிகளுக்கு 40 நாள் சாதாரண விடுப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post நீண்டகாலமாக சிறையிலுள்ள எஸ்.ஏ.பாஷா, ஜாகிர் உசேன் உள்ளிட்டோருக்கு 3 மாத பரோல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Pasha ,Zagir Hussain ,Chennai ,Jagir Hussain ,Sakul Hadid ,Vijayan ,Puri Kamal ,Chennai High Court ,
× RELATED திருவல்லிக்கேணியில் தொடரும்...