- வேலூர் மாவட்டம்
- வேலூர்
- கிளிம்முத்துர்கூர்
- ஆர்க்கதங்குடிசை
- மெட்டு இதயம்பட்டி
- மருதவல்லிபாளையம்
- கோவிந்தாரெட்டிபாளையம்
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில் 3 ஆண்டுகளுக்கு எருது விழா நடத்த தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கீழ்முட்டுகூர், ஆற்காட்டான்குடிசை, மேட்டு இடையம்பட்டி, மருதவல்லிபாளையம், கோவிந்தரெட்டிபாளையம் ஆகிய 5 கிராமங்களில் எருது விடும் விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் உரிய வழிகாட்டுதலை பின்பற்றாததால் கடந்த ஆண்டு உயிரிழப்பு ஏற்பட்டதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
The post வேலூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில் 3 ஆண்டுகளுக்கு எருது விழா நடத்த தடை விதித்து ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.