சென்னை: டிஜிபி அலுவலகத்தில் 2வது மாடியில் பெயிண்ட் அடித்தபோது பெரம்பூரை சேர்ந்த கிஷோர் (26) தவறி விழுந்து படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பெயிண்டர் கிஷோர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post டிஜிபி அலுவலகத்தில் 2வது மாடியில் பெயிண்டர் தவறி விழுந்து படுகாயம்!! appeared first on Dinakaran.