×

லஞ்ச புகாரில் குன்றத்தூர் நகராட்சி ஆணையர் கைது

குன்றத்தூர் : லஞ்ச புகாரில் குன்றத்தூர் நகராட்சி ஆணையர் குமாரி கைது செய்யப்பட்டார். நிலம் வரன்முறைப்படுத்த ரூ. 24 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் கூறப்படுகிறது. நகராட்சி ஆணையர் குமாரி, நகரமைப்பு அதிகாரி பாலசுப்பிரமணி, அலுவலக உதவியாளர் சாம்சன் ஆகிய மூன்று பேரை காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லஞ்ச புகாரில் குன்றத்தூர் நகராட்சி ஆணையர் கைது appeared first on Dinakaran.

Tags : Kunradthur ,commissioner ,Kumari ,Municipal Commissioner ,Town Planning Officer ,Balasubramani ,Samson ,Kunradur ,Dinakaran ,
× RELATED குன்றத்தூர் முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை: திரளான பெண்கள் வழிபாடு