×

சென்னை ராயபுரத்தில் குழந்தை பிறந்த 5 நாட்களில் தாய் மரணம்: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்த 5 நாட்களில் தாய் சவுந்தர்யா உயிரிழந்தார். தாய் உயிரிழந்ததற்கு தவறான சிகிச்சையே காரணம் என குற்றம்சாட்டி பூந்தொட்டிகளை உடைத்து உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். சவுந்தர்யா உறவினர்களிடம் ராயபுரம் போலீஸ் பேச்சுவார்த்தை நடத்தினர். கணவர் சவுந்தர் புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை ராயபுரத்தில் குழந்தை பிறந்த 5 நாட்களில் தாய் மரணம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Rayapuram, Chennai ,Chennai ,Soundarya ,RSRM Hospital ,Rayapuram Police ,
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...