×

நீர்வரத்து அதிகரிப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!!

தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றில் சுமார் 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகளில் மழை பெய்வதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறுக்குத்துறை முருகன் கோயிலுக்குள் நீர் புகுந்துள்ளது; கோயிலின் மண்டபங்கள் நீரில் மூழ்கின.

 

The post நீர்வரத்து அதிகரிப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!! appeared first on Dinakaran.

Tags : Tamiraparani ,Thoothukudi ,Tamiraparani river ,Tirunelveli district ,Murugan temple ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...