×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு இன்று சயான் ஆஜராகவில்லை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு இன்று சயான் ஆஜராகவில்லை. விசாரணைக்காக கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜராக சயானுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு இன்று சயான் ஆஜராகவில்லை appeared first on Dinakaran.

Tags : Sayan ,CBCID ,Kodanadu ,Coimbatore ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு...