×

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பதவியேற்கவுள்ளார்; அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் நியமனம்செய்துள்ளனர்.

 

The post தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார் appeared first on Dinakaran.

Tags : PS Raman ,Tamil Nadu Government ,Chennai ,Chief Advocate ,Chief Public Prosecutor ,Shanmugasundaram ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...