×

திருத்தணி அருகே மினி பேருந்து ஓடை கால்வாயில் கவிழ்ந்ததில் 4பேர் காயம்

திருவள்ளூர்: திருத்தணி அருகே மினி பேருந்து ஓடை கால்வாயில் கவிழ்ந்ததில் 4பேர் காயம் அடைந்துள்ளனர். புதூர் கிராமம் வழியாக சென்றபோது கால்வாயில் கவிழ்ந்ததில் 18 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

The post திருத்தணி அருகே மினி பேருந்து ஓடை கால்வாயில் கவிழ்ந்ததில் 4பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Thiruvallur ,Pudur village ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...