×

தமிழகத்தில் முதல் மாவட்டமாக காஞ்சிபுரத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை

சென்னை: தமிழகத்தில் முதல் மாவட்டமாக காஞ்சிபுரத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 72.61 லட்சம் பேருக்கு  முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவையில் 90 சதவீத பேருக்கும், நீலகிரியில் 71 சதவீத பேருக்கு 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது….

The post தமிழகத்தில் முதல் மாவட்டமாக காஞ்சிபுரத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Tamil Nadu ,Chennai ,Kangipuram ,Kanchipura ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் கலெக்டர் நேரில் ஆய்வு