×

கிருஷ்ணகிரி மாவட்டம் பேகப்பள்ளி கிராமத்தில் திம்மராஜ் என்பவர் கொலை வழக்கில் 3 பேர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரண்


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேகப்பள்ளி கிராமத்தில் கடந்த 5ம் தேதி மளிகைக்கடை நடத்தி வந்த திம்மராஜ் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதிமுக மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் நாகரத்தினமாவின் கணவர் முனிராஜ் மற்றும் 3 சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில், ராமநாதபுரம் நீதிமன்றத்தில் 3 பேர் சரணடைந்துள்ளனர்

 

 

 

 

The post கிருஷ்ணகிரி மாவட்டம் பேகப்பள்ளி கிராமத்தில் திம்மராஜ் என்பவர் கொலை வழக்கில் 3 பேர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram court ,Dimmaraj ,Begapalli ,Krishnagiri district ,Krishnagiri ,Adimuka District Women's Team ,Nagaratinama Muniraj ,Begapalli village ,
× RELATED பேத்தியை வன்கொடுமை செய்த வழக்கில்...