- முல்லைபெரியரு
- தமிழ்நாடு அரசு
- தில்லி
- தமிழ்நாடு அரசு
- முல்லிப்பிரியாரு அணை
- உச்ச நீதிமன்றம்
- முல்லைபெரியரு அணை
- முல்லிப்பீரியார் அணை
டெல்லி: முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.
The post முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய குழு அவசியமில்லை: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.