×

துணைவேந்தர்களை தேர்வு செய்யும் விவகாரம்: 3 தேடுதல் குழுக்களை திரும்பப் பெற்றார் ஆளுநர்

சென்னை: துணைவேந்தர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் தான் அமைத்த 3 தேடுதல் குழுக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்பப் பெற்றார். 3 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தரை தேர்வு செய்ய அமைத்த குழுவை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திரும்பப்பெற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தான் வெளியிட்ட அறிவிப்பை ஆளுநர் திரும்பப் பெற்றார்.

 

The post துணைவேந்தர்களை தேர்வு செய்யும் விவகாரம்: 3 தேடுதல் குழுக்களை திரும்பப் பெற்றார் ஆளுநர் appeared first on Dinakaran.

Tags : Governor ,CHENNAI ,Governor RN ,Ravi ,Supreme Court ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து