×

அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 6,500 கனஅடி நீர்திறப்பு..!!

திருப்பூர்: உடுமலை அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 6,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் திருப்பூர், கரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

The post அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 6,500 கனஅடி நீர்திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Amravati Dam ,Tiruppur ,Udumalai Amravati Dam ,Karur ,
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...