தூத்துக்குடி: தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு சென்றபோது கைதி தப்பியோட்டினார். கொலை வழக்கில் ஆஜர்படுத்த அழைத்துவந்தபோது போலீசாரின் பிடியில் இருந்து கைதி சூசை தப்பினார்.
The post தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு சென்றபோது கைதி தப்பியோட்டம்!! appeared first on Dinakaran.