- தமிழ்நாடு அரசு
- அண்ணாமலை
- சாடல்
- சென்னை
- பாஜக
- ஜனாதிபதி
- தமிழ்நாடு அரசு
- உலக முதலீட்டாளர்கள் மாநாடு
- குஜராத்
- தின மலர்
சென்னை: முதலீட்டில் தமிழக அரசு இன்னும் அதிக இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இலக்கு ரூ.10லட்சம் கோடியாக இருந்திருக்க வேண்டும். குஜராத் கடந்த 3 நாளில் மட்டும் ரூ.7 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
The post முதலீட்டில் தமிழக அரசு இன்னும் அதிக இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும்: அண்ணாமலை சாடல் appeared first on Dinakaran.