×

தஞ்சை அருகே சாதிமறுப்பு திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்; குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை..!!

தஞ்சை: தஞ்சை அருகே சாதிமறுப்பு திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்; குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இளம்பெண்ணின் மரணம் குறித்து அவரின் தாய், தந்தை, சகோதரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூவாலூரை சேர்ந்த ஐஸ்வர்யா அதேபகுதியை சேர்ந்த மாற்று சமூக இளைஞரை திருமணம் செய்தார். தம்பதியினர் திருப்பூரில் வசித்த நிலையில், சொந்த ஊர் வந்த ஐஸ்வர்யா மர்ம மரணமடைந்தார். ஐஸ்வர்யா ஆணவப்படுகொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தஞ்சை அருகே சாதிமறுப்பு திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்; குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tanjore ,Aishwarya ,Poovalur ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...