×

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 8ம் வகுப்பு மாணவர் கோபிநாத் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். டெங்குவுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் உயிரிழந்தார்.

The post வாணியம்பாடி அருகே பள்ளி மாணவர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi ,Tirupathur ,Gopinath ,Tirupathur district ,
× RELATED சாலை விபத்தில் படுகாயம் அடைந்த...