×

வைகை அணையில் இருந்து 5,148 கனஅடி நீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: தேனி வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2,563 கனஅடியில் இருந்து 5,148 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்திறப்பு அதிகரிப்பால் வைகை ஆற்றங்கரையோர 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதால் நீர்திறப்பு உயர்ந்துள்ளது.

 

The post வைகை அணையில் இருந்து 5,148 கனஅடி நீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Waikai Dam ,Theni ,Theni Vaigai Dam ,Vaigai River ,Vaigai Dam ,Dinakaran ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்