×

தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உப்பாத்து ஓடை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம். தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

The post தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Tamiraparani River ,Thoothukudi ,Thoothukudi district ,Tuticorin district ,Tuticorin ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...