×

திருச்சியில் SRMU தொழிற்சங்கத்தினர் 2வது நாளாக உண்ணாவிரதம்..!!

திருச்சி: திருச்சி தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன் SRMU தொழிற்சங்கம் 2வது நாளாக உண்ணாவிரதம் நடத்தி வருகிறது. ரயில்வே தனியார் மயமாக்கலை கைவிட வலியுறுத்தி 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொழிற்சங்க தலைவர் கண்ணையா உள்பட 300-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post திருச்சியில் SRMU தொழிற்சங்கத்தினர் 2வது நாளாக உண்ணாவிரதம்..!! appeared first on Dinakaran.

Tags : SRMU union ,Trichy ,Southern Railway Divisional ,Union ,President ,Kannaiah ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...