×

மயிலாடுதுறையில் பெய்த கனமழையால் 2வது நாளாக சம்பா பயிர்கள் மழைநீரில் மிதக்கின்றன..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பெய்த கனமழையால் 2வது நாளாக சம்பா பயிர்கள் மழைநீரில் மிதக்கின்றன. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், கொள்ளிடத்தில் மொத்தம் 29,635 ஏக்கர் பயிர்கள் மூழ்கின.

The post மயிலாடுதுறையில் பெய்த கனமழையால் 2வது நாளாக சம்பா பயிர்கள் மழைநீரில் மிதக்கின்றன..!! appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Kutthalam ,Sempanargo ,Kolli ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...