- முதலீட்டாளர்கள் மாநாடு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வைகோ
- சென்னை
- மத்யமிக் பொதுச் செயலாளர்
- வைகோ
- முதல் அமைச்சர்
- முதலீட்டாளர்கள் மாநாடு
சென்னை: முதலீட்டாளர் மாநாடு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமைந்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தர பணியாற்றும் முதல்வருக்கு பாராட்டுக்கள் என்றும் வைகோ கூறியுள்ளார்.
The post முதலீட்டாளர் மாநாடு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமைந்துள்ளது: வைகோ பாராட்டு appeared first on Dinakaran.