×

முதலீட்டாளர் மாநாடு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமைந்துள்ளது: வைகோ பாராட்டு

சென்னை: முதலீட்டாளர் மாநாடு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமைந்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தர பணியாற்றும் முதல்வருக்கு பாராட்டுக்கள் என்றும் வைகோ கூறியுள்ளார்.

The post முதலீட்டாளர் மாநாடு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமைந்துள்ளது: வைகோ பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Investors conference ,Tamil Nadu ,VAICO ,CHENNAI ,Madhyamik General Secretary ,Vaiko ,Chief Minister ,Investor's conference ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...