×

கனமழை காரணமாக காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு

காரைக்கால்: கனமழை காரணமாக காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளார். காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.

The post கனமழை காரணமாக காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ruler ,Karaikal ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...