×

குண்டர் சட்டம் ரத்து: ஆட்கொணர்வு மனு முடித்துவைப்பு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மேல்மா சிப்காட் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய அருள் ஆறுமுகம் மீதான குண்டாஸ் ரத்து செய்யப்பட்டது. போராட்டம் நடத்திய அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதாக ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

 

The post குண்டர் சட்டம் ரத்து: ஆட்கொணர்வு மனு முடித்துவைப்பு! appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Arul Arumugam ,Thiruvannamalai Melma Chipgat ,High Court ,Dinakaran ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...