×

வேதாரண்யம் கோடியக்கரை கடல் பகுதியில் மீன்பிடித்த வெளிமாவட்ட மீனவர்கள் 30பேர் சிறைபிடிப்பு

நாகை: வேதாரண்யம் கோடியக்கரை கடல் பகுதியில் மீன்பிடித்த வெளிமாவட்ட மீனவர்கள் 30பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள், 7 படகுகளை புஷ்பவனம் மீனவர்கள் சிறைபிடித்தனர். வெளிமாவட்ட மீனவர்கள் தங்கி மீன்பிடிப்பதற்கு எதிப்பு தெரிவித்து 30 மீனவர்களை சிறைப்பிடித்தனர்.

The post வேதாரண்யம் கோடியக்கரை கடல் பகுதியில் மீன்பிடித்த வெளிமாவட்ட மீனவர்கள் 30பேர் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Vedaranyam Kodiakarai ,Nagai ,Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...