×

தொடர் மரணங்கள் ஏற்படுவதால் ஒன்றிய அரசு தலையிட்டு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: துரை வைகோ!

சென்னை: தொடர் மரணங்கள் ஏற்படுவதால் ஒன்றிய அரசு தலையிட்டு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என துரை வைகோ தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 35-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆன்லைன் சூதாட்டத்தால் அடிக்கடி மரணங்கள் நிகழ்வது தொடர்கதையாகி விட்டது.

 

The post தொடர் மரணங்கள் ஏற்படுவதால் ஒன்றிய அரசு தலையிட்டு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: துரை வைகோ! appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Durai Vaiko ,Chennai ,Union Government ,Tamil Nadu ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...