- சென்னை
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவண்ணாமலை
- Ranipettai
- வேலூர்
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- நாகை
- மயிலாடுதுறை
- கடலூர்
- விழுப்புரம்
- களக்குரிச்சி
- அரியலூர்
- பெரம்பலூர்
- திருச்சி
- ராமநாதபுரம்
- புதுக்கோட்டை
- கன்னியாகுமாரி
- நெல்லி
- தூத்துக்குடி
- தின மலர்
சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.