×

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாகவே ஜனவரியிலும் வடகிழக்கு பருவமழை தொடர்கிறது, சீர்காழி, சிதம்பரம், வேளாங்கண்ணி, திருவாரூர், நாகை பகுதிகளில் அதிகனமழை பெய்துள்ளது, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, எனவும் தெரிவித்துள்ளார்.

The post தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Centre ,South ,Zone ,President ,Balachandran ,Chennai ,South Zone ,Sirkazhi ,Chidambaram ,Velangani ,Thiruvarur ,Nagai ,Weather Centre South Zone ,
× RELATED தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை...