×

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் தொடங்கியது

சென்னை: ஸ்டிரைக் அறிவித்துள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளுக்காக தொழிற்சங்கங்கள் நாளை முதல் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் சாத்தியம் பற்றி நிதித்துறை செயலருடன் சற்றுமுன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

 

The post போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Tripartite ,Chennai ,Tamil Nadu government ,Finance Secretary ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...