×

ஆன்லைன் ரம்மி வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: ஆன்லைன் ரம்மி வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தாலும் விசாரணை நடைபெறவில்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடந்த 3 நாட்களில் 2 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் அன்புமணி தகவல் தெரிவித்துள்ளார்.

The post ஆன்லைன் ரம்மி வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Govt ,Supreme Court ,Anbumani ,Chennai ,ICourt ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...