×

கடக் மாவட்டத்தில் நடிகர் யஷ்க்கு கட் அவுட் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 3பேர் பலி

கர்நாடகா: கடக் மாவட்டத்தில் நடிகர் யஷ்க்கு கட் அவுட் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 3பேர் பலியாகியுள்ளனர். நடிகர் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு 25 அடி உயர கட் அவுட் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகியுள்ளனர். மின்சாரம் தாக்கி ஹனுமந்த, முரளி நடவினமணி, நவீன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர் மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

The post கடக் மாவட்டத்தில் நடிகர் யஷ்க்கு கட் அவுட் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 3பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Yash ,Cuttack district ,Karnataka ,Hanumantha ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி