×

கூடலூர் அருகே 2 பேரை கொன்ற சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு கூண்டில் பிடிக்கப்பட்டது


நீலகிரி: கூடலூர் அருகே 2 பேரை கொன்ற சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு கூண்டில் பிடிக்கப்பட்டது. பந்தலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. டிரோன் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து மற்றொரு டோஸ் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

The post கூடலூர் அருகே 2 பேரை கொன்ற சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு கூண்டில் பிடிக்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : KOODALUR ,BANDALUR ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே...