×

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 4 பேர் பவானி ஆற்றில் குளித்தபோது ஸ்ரீராம் (29), தேவேந்திரன் (32) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஸ்ரீராம் உடல் மீட்கப்பட்ட நிலையில் தேவேந்திரனின் உடலை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

The post ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Andyur Colony ,Erode district ,Bhavani river ,Erode ,Anthiyur Colony ,Sriram ,Devendran ,Dinakaran ,
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...