×

நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு வனத்துறை சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

நீலகிரி: நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு வனத்துறை சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளனர். சிறுத்தை தாக்கி இறந்த சரிதா (29), நான்சி (3) குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும்

The post நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு வனத்துறை சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : forest department ,Nilgiris ,Sarita ,Nancy ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...